Thursday, February 3, 2011

செஸ் விளையாட்டு





நெதர்லாந்து நாட்டில் சர்வதேச செஸ் போட்டி நடந்தது. உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 13-வது மற்றும் கடைசி சுற்றில் ரஷிய வீரர் இயனை எதிர் கொண்டார்
.38-வது காய் நகர்த்துவதற்கு பிறகு இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதில் வெற்றி பெற்று இருந்தால் சாம்பியன் பட்டம் பெற்று இருக்கலாம். சமநிலை மூலம் ஆனந்த் 8.5 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். அமெரிக்காவை சேர்ந்த நகடுரா சாம்பியன் பட்டம் பெற்றார்.

No comments:

Post a Comment